றியாத் மீது ஏவுகணை தாக்குதல்.. முறியடிப்பு.
யெமன் கிளர்ச்சி போராளிகளினால் சற்றுமுன்னர் 3 ஏவுகணைகள் சவூதி தலைநகர் றியாத் மீது ஏவப்பட்டதாகவும்,
அதனை சவூதி ராணுவம் வான்பரப்பில் வைத்தே முறியடித்துள்ளதாகவும் பாதுகாப்பு பிரிவு தெரிவித்துள்ளது.
அதனை சவூதி ராணுவம் வான்பரப்பில் வைத்தே முறியடித்துள்ளதாகவும் பாதுகாப்பு பிரிவு தெரிவித்துள்ளது.
இதன்போது தலைநகர் றியாத்தில் பாரிய வெடிப்பு அல்லது இரைச்சல் சத்தம் மேலெழுந்ததாகவும் நேரில் கண்ட பலர் தெரிவித்துள்ளனர்.
-அல்மசூறா / மடவளை நியூஸ்
றியாத் மீது ஏவுகணை தாக்குதல்.. முறியடிப்பு.
Reviewed by nafees
on
08:48
Rating:
No comments: