ஆஷிபா !

Mohamed Nizous
அன்புணர்வு இல்லாத
ஆர் எஸ் எஸ் அயோக்கியன்கள்
வன்புணர்வு செய்து
வளர்கின்ற பூவின்
வாழ்க்கையை முடித்து விட்டான்கள்
தாய்க்குப் பிறக்காது
நாய்க்குப் பிறந்தவன்களால்தான்
இப்படி ஒரு அராஜகத்தை
இரக்கமின்றி செய்ய முடியும்
பட்டாம் பூச்சி பிடிக்கும்
பாலர் வயதுப் பிள்ளையை
எட்டு நாளாய் வன்புணர்ந்த
இரக்கமில்லா காட்டேரிகளை
சுட்டுத் தள்ள வேண்டிய காக்கியே
சுவை பார்த்தான் என்பது
கெட்டுப் போன ஆட்சியின்
கேவலமான பக்க விளைவு
அவளின் அலறல்
அவளின் கதறல்
அத்தனையும் ஒரு நாள்
ஆர் எஸ் எஸ் அயோக்கியன்களை
அத்திவாரத்தை அசைக்கும்
அந்த அதிர்வில்
இந்த
மோடியின் ஆட்சியும்
மூலையில் போய் விழும்
இறைவா
அவளை
சுவர்க்கத்தில் பறக்க விடு
இவன்களை
இழிவாக்கி இறக்க விடு
ஆஷிபா !
Reviewed by nafees
on
23:26
Rating:
Reviewed by nafees
on
23:26
Rating:
Ameen
ReplyDelete