பாராளுமன்ற நடவடிக்கைகள் ஜனாதிபதியினால் ஒத்திவைக்கப்பட்டது..



இன்று (12) நள்ளிரவு முதல் பாராளுமன்ற  நடவடிக்கைகளை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. 


ஜனாதிபதியினால் இன்று (12) நள்ளிரவு முதல் வர்த்தமானி அறிவிப்பின் மூலம் பாராளுமன்ற நடவடிக்கைகளை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. 

அத்துடன் அடுத்த பாராளுமன்ற அமர்வு மே 8 திகதி என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாராளுமன்ற நடவடிக்கைகள் ஜனாதிபதியினால் ஒத்திவைக்கப்பட்டது..  பாராளுமன்ற நடவடிக்கைகள் ஜனாதிபதியினால் ஒத்திவைக்கப்பட்டது.. Reviewed by nafees on 10:09 Rating: 5

No comments:

Powered by Blogger.