70 இலட்சம் ரூபாய் பெறுமதியான கஜமுத்து.. யானையை கொன்று ஒரு கடத்தல்.



70 இலட்சம் ரூபாய் பெறுமதியான கஜமுத்துக்களுடன் சந்தேகநபர்கள் மூவர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

புத்தளம் பிரதேசத்தில் வசிக்கும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இரண்டு பேரும் மற்றும் ஒரு சந்​தேகநபருடன், மூவரும் நேற்​றைய தினம் (23) தம்புள்ளை பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.

யால தேசிய வனப் பகுதியிலிருந்து, யானையொன்றை கொன்று குறித்த கஜமுத்துக்களைப் பெற்றுகொண்டதாக, பொலிஸாரின் ஆரம்பக்கட்ட விசாரணைகளில் இருந்து ​தெரியவந்துள்ளது.
70 இலட்சம் ரூபாய் பெறுமதியான கஜமுத்து.. யானையை கொன்று ஒரு கடத்தல். 70 இலட்சம் ரூபாய் பெறுமதியான கஜமுத்து.. யானையை கொன்று ஒரு கடத்தல். Reviewed by nafees on 00:08 Rating: 5

No comments:

Powered by Blogger.