திகன - ரஜவெல பகுதியில் வீடொன்றில் இருந்து தந்தை (36) மகள், மகன் எரிந்த நிலையில் சடலமாக மீட்பு.

(கண்டி) திகன - ரஜவெல பகுதியில் உள்ள வீடொன்றில் இருந்து மூன்று சடங்கள் மீட்கப்ட்டுள்ளதாக போலீசார் தெரிவிக்கின்றனர்.
ரஜவெல - மல்பான என்ற இடத்தில் உள்ள வீடொன்றில் இருந்து 36 வயது தந்தை 13 வயது மகள் மற்றும் 5 வயது மகன் தீயில் எரிந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர்.
பெரும்பான்மை இனத்தை சேர்ந்த இவர்கள் இறந்ததற்கான காரணம் மற்றும் உயிரிழந்தவர்களின் மேலதிக விபரங்கள் தெரியவில்லை. மனைவி வெளிநாட்டில் வேலை செய்வதாக தெரிய வருகிறது. போலீசார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
திகன - ரஜவெல பகுதியில் வீடொன்றில் இருந்து தந்தை (36) மகள், மகன் எரிந்த நிலையில் சடலமாக மீட்பு.
Reviewed by nafees
on
20:51
Rating:
Reviewed by nafees
on
20:51
Rating:
No comments: