இலங்கையை வந்தடைந்த ஜனாதிபதி அவசரகால நிலமையை நீக்க கையொப்பமிட்டார். so


ஜப்பானுக்கான விஜயமொன்றை மேற்கொண்டிருந்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேற்று
இரவு இலங்கையை வந்தடைந்துள்ளார். 

அத்துடன் நாட்டில் நிலவும் அவசர கால நிலைமையை நீக்குவதற்கான வர்த்தமானியிலும் ஜனாதிபதி கையெழுத்துட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடக பிரிவு தெரிவிக்கின்றது.
இலங்கையை வந்தடைந்த ஜனாதிபதி அவசரகால நிலமையை நீக்க கையொப்பமிட்டார். so இலங்கையை வந்தடைந்த ஜனாதிபதி அவசரகால நிலமையை நீக்க கையொப்பமிட்டார். so Reviewed by nafees on 19:00 Rating: 5

No comments:

Powered by Blogger.