மாநகர சபை உறுப்பினராகத் தெரிவு செய்யப்பட்ட யு.எஸ்.சித்தி சபீனா பரீட்கானுக்கு வரவேற்பு.


(பி.எம்.எம்.ஏ.காதர்)
நடந்து முடிந்த கல்முனை மாநகர சபைத் தேர்தலில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் சார்பில்
கல்முனை இஸ்லாமாபாத் கிராமத்தின் சார்பாக பட்டியல் வேட்பாளராகத் தெரிவுசெய்யப்பட்டு கல்முனை மாநகரசபை உறுப்பினராகச் சத்தியப்பிரமானம் செய்து கொண்ட திருமதி யு.எஸ்.சித்தி சபீனா பரீட்கானுக்கு இஸ்லாமாபாத் கிராம மக்கள் சனிக்கிழமை(24-03-2018) வரவேற்பளித்தனர்.

இஸ்லாமாபாத் மண்ணையும்,மக்களையும் மதித்து இந்த பிரதிநிதித்துவத்தை வழங்கிய அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் தலைவர் அமைச்சர் றிஸாட் பதியுதீனுக்கு இஸ்லாமாபாத் கிராம மக்கள் நன்றியைத் தெரிவித்துள்ளனர்.
மாநகர சபை உறுப்பினராகத் தெரிவு செய்யப்பட்ட யு.எஸ்.சித்தி சபீனா பரீட்கானுக்கு வரவேற்பு. மாநகர சபை உறுப்பினராகத் தெரிவு செய்யப்பட்ட  யு.எஸ்.சித்தி சபீனா பரீட்கானுக்கு வரவேற்பு. Reviewed by nafees on 18:43 Rating: 5

No comments:

Powered by Blogger.